Sunday, May 18, 2014

பூக்களை பரிசளியுங்கள்

கத்தி(க்)கொண்டு வருபவனுக்கு
பூக்களை பரிசளியுங்கள் -சத்தமேயில்லாமல்
புன்னகையோடு திரும்பிசெல்வான்!!




No comments: