Saturday, May 17, 2014

கதவுகளனைத்தும் மூடப்பட்டுவிட்டன...

நாம் சென்றுவந்த பாதைகள்
நமக்காக காத்திருந்த காற்றுவெளி
நம்மை வரவேற்ற பூந்தோட்டம் -எல்லாமே
அவசரத்தந்தி அனுப்பிவைத்து
காத்துக்கிடக்கின்றது
கதவுகளனைத்தும் மூடப்பட்டுவிட்டனவென்பதனை
அறியாமலேயே...!!



No comments: