Tuesday, May 13, 2014

இதற்குப்பெயர்தானோ காதல்??

அன்னையாக இருப்பேனென்றவனுக்கு -வெறும்
புண்களை மட்டுமே கொடுக்கமுடிந்தது
தன்னையே அன்பாக்குவேனென்றவனுக்கு -ஏனோ
கண்ணீரையே இலகுவாக தரமுடிந்தது

இதற்குப்பெயர்தானோ காதல் உலகில்
இதனைத்தானோ அன்பென்கின்றார்கள்???




No comments: