Sunday, October 9, 2016

வெட்கத்துக்கூட‌

வெட்கத்துக்கூட
உயிர் இருப்பதை
இன்றுதான் அறிந்துகொண்டேன்
உன்னைக் கண்டதும் அது

துடிதுடித்து சிறகு விரிக்கையில்!!

No comments: