Sunday, October 9, 2016

அந்தக் கணத்தில்தான்

இதயம் துடித்தும்
உயிர்  ஓடிக்கொண்டிருந்தும்
உணர்வுகள் இயல்பாயிருந்தும் நான்
இயங்காமல் நின்றதென்னவோ
நீ
காதல் சொல்லிய
அந்தக் கணத்தில்தான்!!

No comments: