Thursday, October 13, 2016

பொறுமையின் ஆயுளை

நினைவுகளில்
பசியாறிக்கொள்ளும் -என்
நிமிடங்களெல்லாம்
பொறுமையின் ஆயுளை
நிரந்தரமாய்  பெற்றவையே

No comments: