Saturday, October 15, 2016

கவிதையொன்றுதான்

படிப்பெனக்கு
பயங்கரமாய் தெரிந்தபோதெல்லாம்
பக்கத்தில் வந்து
பக்குவமாய்  தலைவருடியதெல்லாம்
இந்த  கவிதையொன்றுதான்

No comments: