Wednesday, July 24, 2013

புதி(ரா)தாகவே



காயப்படுத்துவது உனக்கும்
கண்ணீர்விடுவது எனக்கும்
புதிதேயல்ல 
என்றாலும்
உதிரம் கண்டுமுன்
உள்ளம் உணராததுதான்
எப்போதுமெனக்கு
புதி(ரா)தாகவே இருக்கின்றது???








No comments: