Friday, July 12, 2013

குட்டிக் கவிதைகள்,



தீராத காயங்கள்
தினந்தோறும் ஒலிக்கின்றது
ஆறாத ரணமிதுவும்
ஆறுதலின்றி வலிக்கின்றது




வெறுமையான 
ஆயிரம் வார்த்தைகளைவிட‌------= உன்
பொறுமையான  செவிமடுத்தலே
வேதனைக்கான ஆறுதலாகின்றது



ஒப்புக்காய் ஊட்டிவிடும் _உன்
ஆயாவின் புரியாணியைவிட‌
உள்ளன்போது பருக்கிடும்
என்தாயின் பழஞ்சோறு
அமுதம்தான்!!
 






No comments: