Saturday, September 10, 2016

வீழ்ந்து மடிந்து

வீழ்ந்து மடிந்து போகுமுன்னே -மனிதா
வாழ்ந்து எழுந்து நிலைநாட்டிவிட்டுப்  போ
தாழ்ந்து நின்று தடுமாறும் போது -மனமே
ஆழ்ந் துய்த்து அறிவாலே வென்றிட்டுப்போ

No comments: