Friday, September 23, 2016

மெளன ராகங்களில்

மெளன  ராகங்களில் புதைந்துகிடக்கும்
மெல்லிய ரணங்களை -எந்த‌
இசைக்கருவிகளும் உணர்வதில்லை -எந்த‌
செவிகளுக்குமது கேட்பதில்லை

No comments: