Wednesday, September 21, 2016

வாழ்க்கையாகி

பொய்யும் மெய்யும் கலந்து
வார்த்தையாகி விடுகின்றது
இன்பமும் துன்பமும் கரைந்து
வாழ்க்கையாகி விடுகின்றது...!!

No comments: