Sunday, October 5, 2014

காற்றின் கண்ணீர்

மரத்தை வெட்டி
வீட்டை உருவாக்கினோம்
வீட்டை கட்டி ஏன்
மரத்தை உருவாக்க
மறந்துபோகின்றோம்!!

No comments: