Tuesday, April 8, 2014

கவிதையல்ல‌!!

தீக்கூட அழகானது நீ
நாவினால் சுட்டப் பிறகு

வடுக்கள்கூட விதையாகிற‌து -நீ
வலிதந்தபோதும் நினைவுகள்
முளைத்துவிடுவதால்!!


No comments: