Wednesday, April 23, 2014

கல்லறைகூட‌

என்
கல்லறைகூட‌
அழகாகத்தான் இருக்கின்றது -அது
கவிதைகளின்
கல்வெட்டாய் மாறிக்கொண்டிருப்பதால்!!
 



No comments: