Friday, June 21, 2013

தனி மரமாய் தவிக்கிறேனே Youthcamp song

தனி மரமாய் தவிக்கிறேனே
மாயமான வாழ்வினிலே
உம்மையன்றி கதியில்லையே
ஏதுமில்லா ஏழையெனக்கே

நினைப்பீரையா உமதன்பிலே
நீடூழியாய் வாழ்ந்திடவே
உந்தன் உள்ளம் தேடிடுவேன்
தூயனே உம் சமூகம்
அஞ்சி அஞ்சி வேர்க்குமென் பயத்தை
நேசக்கரத்தால் மாற்றிடுமே
கெஞ்சி கெஞ்சி வந்தெனும் சமூகம்
உம்மோடு மகிழ்ந்திடவே


தனி மரமாய் தவிக்கிறேனே
மாயமான வாழ்வினிலே
உம்மையன்றி கதியில்லையே
ஏதுமில்லா ஏழையெனக்கே



No comments: