Tuesday, June 4, 2013

எல்லாமே பொய்யா????????





நீ எனக்காய் தீட்டிய மையென‌
நானாய் நினைத்துக்கொண்டதை
இப்போது மீண்டும் பார்க்கின்றேன்
ஒவ்வொன்றும் 
யாருக்காகவோ எழுதியிருந்தது இன்று
வெறுமையான என்னைப்போல‌
அவ்வார்த்தைகளும் வெறுமையாகவே
என் பார்வைகளுக்குள்!!

No comments: