Friday, June 21, 2013

CPM Song பாவம் செய்தேன் நான்....





பாவம் செய்தேன் நான்
பாழாய்ப்போனேன் நான்
துணிந்து பாவம் செய்தேன்

நியாயம் சொல்ல என்னில் ஒன்றுமில்லை
பாவியாமென்னில் கிருபை கூறும் //


மரணவேதனையால் துடிக்கும் என் மனமதை
மகிமையாக மாற்றிடவே இயேசுவே
ஒருவிசை பெலந்தாருமே//


பாவம் செய்தேன் நான்
பாழாய்ப்போனேன் நான்
துணிந்து பாவம் செய்தேன்

நியாயம் சொல்ல என்னில் ஒன்றுமில்லை
பாவியாமென்னில் கிருபை கூறும்//


குற்ற உணர்வதினால்
எந்தன் உள்ளம் கதறிடுதே//
பளிங்கைப்போல என் வாழ்க்கை மாறிட‌
மன்னிப்பை  தேவா //


பாவம் செய்தேன் நான்
சொந்தம் உமக்கே நான்
உந்தனின் சேவை செய்வேன்

அன்பில் தூய்மையாய் உம்மை பின் செல்ல 
ஏழையென்னோடு கூடஇரும்  //

No comments: