Sunday, June 16, 2013

என் பிணமேட்டில்




என் சொப்பனங்களின்
கதவுகள் தாழிடப்பட்டு 
கல்லறைகதவுகள்
திறக்கப்பட்டிருக்கின்றது
உன்  
ஒற்றை வார்த்தை கொண்டு
அதனை மூடிவிடு இன்றேல்
என் பிணமேட்டில் உன்
கண்ணீர்துளிகளையாவது 
சமர்ப்பித்துவிட்டு செல்
ஆன்மாவாவது நிம்மதியடையட்டும்



No comments: