1.எண்ணிலடங்கா ஆசைகளோடு
மண்ணிலடங்கிய ஆத்மாக்களின்
கண்ணீரடக்க வோயிந்த
புண்ணியதானம்!!
11.நட்பென்ற நாமகரணத்தில்
நமதுறவு நீண்டுகொண்டாலும்
நாமறியாத ஏதோவொன்று
நமக்குள் இழையோடுவதையறி கின்றாயா??
111.வாகன நெரிசலும்
வாழ்விட நெரிசலும்
வாழ்க்கையை நெருக்கிவிடுகின்றது
தலைநகரில்!!
iv.நீர் மேல்
நிலா எழுதும்
நிசப்தம் இந்த
நிம்மதியான இரவில்
பெளர்ணமி ஸ்பரிசமாக....
No comments:
Post a Comment